5.12.25

முதனிலை எழுத்து

முதனிலை எழுத்து



மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துகள் முதனிலை எழுத்துக்கள் எனப்படும்.

பன்னிரண்டு உயிரெழுத்துகளும், உயிரேறிய , , , , , , , , என்னும் ஒன்பது மெய்யெழுத்துகளும், மற்றவை மொழிக்கு முதலில் வரும்.

01. உயிரெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வருதல்
+ம் -
அணி, ஆடை, இலை, ஈட்டி, உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.

வரியில்
+ம் - கனி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேள்வி, கை, கொண்டு, கோடை, கௌமாரம்.

வரியில்
+ம் -  சட்டி, சாந்து, சினம், சீர், சுக்கு, சூரை, செக்கு, சேவல், சைவம், சொத்து, சோறு,

வரியில்
+ம் - தடி, தார், திரை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேடல், தையல், தொண்டு, தோடு, தௌவை.

வரியில்
+ம் - நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொண்டி, நோய், நௌவி.

வரியில்
+ம் - பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பை, பெருமை, பேடு, பௌத்தம் .

வரியில்
+ம் - மனை, மாடு, மின்னல், மீன், முள், மூட்டை, மெய்மை, மேடு, மையல், மொட்டு, மோனை, மௌனம்

வகரமெய்

வகரமெய் , , , , , , , ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.

+ம்- வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.

யகரமெய்

யகரமெய் ஆகாரத்தை கொண்டே பெரும்பாலும் முதலாகி வரும்.

+ம் - யாழ், யாறு, யாது, யாக்கை, யானை.

ஆயினும் யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறுயிரோடு, மொழிக்கு முதலாகிவரும் என்பது நன்னூல்.

ஞகரமெய்

ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.

+ம் - ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.

தற்காலத்தில் மொழிக்கு முதலில் வராது எனக்கூறிய எழுத்துக்கள்,மொழிக்கு முதலில் வருவதை காணலாம்.

டவரியில்
டச்சுக்காரர், டாம்பீகம், டில்லி, டீசல், டுமீல், டூப்பு, டை, டோபி

,வரியில்
றக்கு, றாத்தல், றேடியோ, றைவர், றோட்டு(இலங்கை வழக்கு)

, வரியில்
ரசம், ரசிகன், ராகம், ரீங்காரம், ருசி

ல வரியில்
லட்டு, லாம்பு, லிங்கம், லீலை, லுங்கி, லூர்த்து, லைலா, லொத்தர், லோபி,
லௌகீகம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக