செம்மொழியாம் தமிழில் எழுந்த இலக்கியங்கள், இலக்கணங்கள், மற்றும் ஈழத்து இலக்கியம் பற்றியும் அறிந்து கொள்வார்.
இந்து நாகரீகத்தில் அதன் வரலாறு, தத்துவம், கலைகள் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.
தமிழில் எழுந்த சிறுகதைகள், நாவல்கள், புலவர்கள், அறிஞர்கள், போன்றவர்களின் தமிழ்ப்பணி பற்றி அறிய முடியும்.
மாணவர்கள் கற்றல் மேம்பட அரசியல் விஞ்ஞானம் பற்றிய விடயங்களை அறியலாம்.
கடந்த கால வினாத்தாள்கள் பற்றியும் அறியலாம்.
ஆசிரியர் வழிகாட்டிகள், சகல தரங்களுக்குமான செயலட்டைகள் பற்றி அறிய முடியும்.
FEATURED POST
தமிழ்ப்பேராசிரியர்களிடையே ஒரு தமிழ்ப் போராளி கட்டுரைத் தொகுப்பு –
1.புகழ் முனைவர் மு வரதராசன் திருவள்ளுவர் காலத்தில் ‘புகழ்‘ என்பது ஒருவனுடைய நல்ல பண்புகளையும் நல்ல செயல்களையும் அறிந்தவர்கள் போற்றியுரைக்கும் சொல்லாக இருந்தது. அவன் இறந்தபின்பும் அழியாமல் […]





