கானல் வரி
(கானல் வரி) யாழ் எடுத்து இசை கூட்டி அவன் பாடுகிறான். முதலில் அவன் பாடியவை ஆற்றுவரிப் பாடல்கள்; இவை நாட்டு வாழ்த்தாக அமைகின்றன. அடுத்தது கானல் வரிப் பாடல்கள். […]
![]()
முனைவர் மு வரதராசன் மக்கட்பேறு முனைவர் மு வரதராசன் இல்வாழ்க்கையில் பெறவேண்டிய பேறுகள் பல உள்ளன; அவற்றுள் நல்ல மக்களைப் பெறும் பேறு ஒன்று. அறிய வேண்டியவற்றை
![]()